Sunday, January 16, 2011

9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.

சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு. அ. கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் 8,10,12- ஆம் வகுப்பு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி, பெண்களுக்கு இரண்டு முன்று, நாங்கு சக்கர வாகன பயிற்சி, கட்டுமானத்துறையில் மேசன் பயிற்சி, இளைஞர்களுக்கு கனரக வாகனங்கள் ஓட்டுனர் பயிற்சி மற்றும் பணிமனை பயிற்சி கொடுக்ப்பட்டது.

No comments:

Post a Comment

ebook